ஊதி அணைத்த பின்
இருளோடு கலக்கிறது.
மெழுகுவர்த்தியின் ஒளிச்சுடர் .
அந்தகார இருள் நடுவே
ஓளிந்திருக்கும்
ஓரு ஓற்றைப் புள்ளி
வெளிச்சம் !
இருள் என்பது மிகக்
குறைந்த வெளிச்சம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக