வெள்ளி, 3 ஜூலை, 2015

மெழுகின் ஒளி!

ஊதி அணைத்த பின்

இருளோடு கலக்கிறது.

மெழுகுவர்த்தியின் ஒளிச்சுடர் .

அந்தகார இருள் நடுவே

ஓளிந்திருக்கும்

ஓரு ஓற்றைப் புள்ளி

வெளிச்சம் !

இருள் என்பது மிகக்

குறைந்த வெளிச்சம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக