புதன், 1 ஜூலை, 2015

மரமும் புத்தனும்.!

ஒவ்வொரு மரமும்
புத்தனை எதிர் பார்த்தே
தவமிருக்கின்றன.!
வருகிற புத்தனெல்லாம்
கையில் கோடாரியோடே
வருகிறான்.!அவனுக்குத்
தேவை ஞானமல்ல.!
அடுப்பெரிக்க விறகு.!

8 கருத்துகள்:

  1. புதிய வலைப்பதிவு தளத்தை துவக்கிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் கார்த்திக்..! சில வரிகளே என்றாலும்..புத்தர் ஞயானம் பெற்ற போதிமரத்தையே வளர்க்கும் விதை போன்ற வீரியம் மிக்கதாக உள்ளது உங்கள் வரிகள்..! சுடுகாடாய் மாறிப்போன இந்த அவசர உலகை...உங்கள் விதைகள் கொஞ்சமேனும் பசுமை பரப்பும் என நம்புகிறேன் நண்பரே..! தொடருங்கள்...தொடர்கிறேன்..!

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. தொடருங்கள் தொடர்கிறேன் :)

    பதிலளிநீக்கு